வன்முறை.. த.அகிலன், June 29, 2006December 1, 2009 அன்பேகாற்றில் நழுவவிடும்உன் வார்த்தைகளில் கத்திகள்வைத்தல்எங்கனம் சாத்தியமாகிறது… த.அகிலன் கவிதைகள்
உன்புன்னகை குறித்து July 1, 2006December 1, 2009 பூக்களால் ஆகிறதுஒரு கவிதை. என் எதிரில்பூக்களைத் தவறவிடாஉன் உதடுகள். ஆனாலும்நான்நிறையப் பூக்கள்கொண்டு வருகிறேன்புறந்தள்ளிப்போகிறாய்…. அவைஒவ்வொன்றாய்வாடி வீழஉன்ஒவ்வொரு மறுதலிப்பின்முடிவிலும்நான்பூக்களைச் சேமிக்கிறேன். ஒரு பட்டாம்பூச்சியைப்போல்சட்டென்று ஒட்டிப்பறந்து போகிறதுஉன்புன்னகை. த.அகிலன் Read More
மழை என்னும் பிராணி November 25, 2006December 1, 2009 திடீரெனமுழித்த தூக்கத்தில் உள்ளே வரத்துடிக்கும் ஒரு பிராணியைப்போல கதவுகளைப்பிறாண்டிக்கொண்டிருந்ததுமழை என்தலையணைக்டியிலிருந்தகனவுகளையும்அழைத்துக்கொண்டுநனையப்போயிருக்கிறதுதூக்கம் த.அகிலன் Read More
கனவுகளில் நுழையும் பூனை June 25, 2006December 1, 2009 அழுதுவடியும்விளக்குதோற்றுப்போகிறதுஇருளிடம் எங்கும்நிரப்பிக்கொண்டேயிருக்கிறதுஇருள்தன்னை. ஒளியற்றவெளியில்பதுங்கிக்கிடக்கும்உன்புன்னகைஒரு திருட்டுப்பூனையைப்போல்நுழைகிறதுகனவுகளில்.. அதன்கால்களில்இடறிகறிச்சட்டியைப்போல்நொறுங்கும்என் தூக்கம் த.அகிலன் Read More
குட்டிக் கவிதை என்றாலும் நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் அகிலன்!