வன்முறை.. த.அகிலன், June 29, 2006December 1, 2009 அன்பேகாற்றில் நழுவவிடும்உன் வார்த்தைகளில் கத்திகள்வைத்தல்எங்கனம் சாத்தியமாகிறது… த.அகிலன் கவிதைகள்
நினைவுகள் மீது படியும் நிழல்… September 11, 2006December 1, 2009 எனை விலகிபுல்லின்நுனியில் இருந்து ஒரு பறவையைப்போல்எழுகிறதுஉன் முத்தத்தின்கடைசிச்சொட்டு ஈரமும் நான்புதினங்கள்அற்றுப்போனசெய்தித்தாளைப்போலாகிறேன்நீயிராப்பொழுதுகளில்.. மழைநின்றமுற்றத்தில்உன்காலடித்தடங்களற்ற வெறுமைநிழலெனப்படிகிறதுநம்நினைவுகளின்மீது த.அகிலன் Read More
மலர்களின் மெளனமும் நீயும்….. June 24, 2006December 1, 2009 மலர்களின் மெளனம் உன்னைப்போல் அழகானது ஆனால் உனது மெளனங்களோ முட்களைப்போல…….. த.அகிலன் Read More
தோற்றுப்போகும் சேவல்.. July 5, 2006December 1, 2009 சிக்கிக் கொள்கிறதுவார்த்தைகள்….. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல். சூரியன்அதன்பாட்டுக்கும்நகர்ந்து போகிறது உதிரியாய்உள்ளே நுழைகிறவார்த்தைகளிடம்கவிதையில்லை காற்றுக்குப் படபடத்துமேசையினின்றும்உதிர்ந்து விழுகிறதுதாள்கள்…. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல் த.அகிலன் Read More
குட்டிக் கவிதை என்றாலும் நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் அகிலன்!