Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

பிரியம் /02

த.அகிலன், May 10, 2008December 1, 2009

வரைபடங்களிளில்லாத
உலகிற்கு அழைத்துப் போகும்
உனது காலடிகளோடு
வருவதற்குத்
திராணியற்றுத் தொய்கிறது
உடல்.

காலடிகளைத் தவறவிடாத
தனிப் படபடப்புடன்
பின் தொடர்கிறது மனம்.

கடல்
ஒரு விரோதியைப் போல்
உனது காலடிகளைத் திருடிக்கொண்டிருக்கிறது
எனக்கு முன்பே.

கவிதைகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

மீள் நினைவு

July 29, 2006December 1, 2009

ஒரு பேனாவைப்போல்எப்போதும்கொட்டிவிடத்தயாராய்என்னுள்நிரம்பிவிட்டிருக்கும்ஞாபகங்கள்…… சின்னதாய்ஓர்எறும்பின் ஊரல் கொஞ்சம்நளினமாய் மோதும்மெல்லியகாற்று ஏன்? ஒரு தேனீர்க்குவளையின் ஒரம் கூடப்போதுமானதாயிருக்கும் ஞாபகங்களைக்கிளறி விடுவதற்கு.. இன்னமும்என்னுள்புருவம் சுருக்கிபார்த்துக்கொண்டேயிருக்கிறாய்நீ. மறுபடியும்மீன்தொட்டிஉடைந்து நொருங்குகிறதுமனசுள்; நான்மூடிவைத்துவிடுகிறேன்பேனாவைமீண்டும்ஏகாந்தத்தில் இருந்துஇறங்கும்மனசுஇயல்பிற்கு….

Read More

பள்ளிக்கூடக் கனவு

June 24, 2006December 1, 2009

எனது வெள்ளைச் சட்டையில்இரத்தம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியதுநாற்றம் மூக்கைக் குமட்டிற்றுஎனது பள்ளியோகூரை கொட்டிப்போய்கரும்பலகை நிறமிழந்துவெண்கட்டி சிவந்து கசிந்துகதிரையோவெறும் பலகைத்துண்டங்களாய்சுவர்களில்சன்னங்களால் யன்னல்கள் முளைத்தது நசிந்து போனது வாழ்வுஎன் பள்ளிக்கூடம் பற்றிய கனவுகளும்சாவின் அலறல்களுக்கிடையில்அடையாளமற்றனவாய்… த.அகிலன்

Read More

பாழடைந்து போகும் நகர்

September 25, 2006December 1, 2009

வெம்பிய நகரின்கானல்நீர்மிகும் தெருக்களில்மழையின் தேவதைகள் யாரும்வருவதற்கில்லை குரல்களற்றமனிதர்களின்கண்கள் ஒளியற்று மங்கின நகருக்குள்தாகித்தலையும்சாத்தான்கள்பெருநகரின்கானல்நீரள்ளிப்பருகிதெருக்களில்வேட்டையாடித்திரிந்தன… இறுதியிலும் இறுதியில்தேவதைகளின் சாபம்நகரின் ஓளிவிழுங்கபாழடைந்து போகிறதுநகர்…. த.அகிலன்

Read More

Comments (7)

  1. dhana says:
    May 10, 2008 at 1:49 pm

    solla theriyavillai but ver nice

  2. SP.VR.Subbiah says:
    May 12, 2008 at 6:44 am

    நட்சத்திர வாழ்த்துக்கள்!
    அன்புடன்
    SP.VR.சுப்பையா

  3. டி.அருள் எழிலன் says:
    May 12, 2008 at 7:35 am

    வாழ்த்துக்கள் அகிலன்

  4. Kana Praba says:
    May 12, 2008 at 12:19 pm

    நட்சத்திர வாழ்த்துக்கள், கலக்குங்கோ

  5. sinnakuddy says:
    May 12, 2008 at 9:20 pm

    நட்சத்திர வாழ்த்துக்கள்

  6. ஆல்பர்ட். says:
    May 13, 2008 at 3:32 pm

    கிளி நொச்சியின்
    கிழிபடாத நட்சத்திரமே!

    எளிய கிராமத்திலிருந்து
    கிலியோடு
    வலிகளோடு
    வெளி வந்த நட்சத்திரமே! – இன்று
    பொலிவாய் சுடர் விடும்
    சூரிய நட்சத்திரமாய்
    ஜொலிக்கிறாய்!

    உனக்கு என்னினிய வாழ்த்துக்கள்!
    தோழமையோடு!
    ஆல்பர்ட்.

  7. LakshmanaRaja says:
    May 23, 2008 at 10:50 am

    மிக நலல கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes