என் கவிதைகளில்பேசமுடியாதவேதனைஉன்னிடமேயிருந்திருக்கிறது சில பொழுதுகளில்வாளின் கூர்முனைகளைவென்றுவலிக்கிறதுஉன் மௌனம்… ஒரு மின்விசிறியின்முதுகைப்போல்நீஉதிரவிடும்வார்த்தைகளில்பின்னப்பட்டிருக்கும்வெறுமைஎன்கனவுகளை சிறையெடுக்கும். எனக்காய்நீஉதிரவிடும்புன்னகையின் போதாயிருக்கலாம்சிறைமீட்பு த.அகிலன்