புகைப்படம்- த.அகிலன் (செஞ்சோலை)
நேற்றுத் தொலைத்த பகல்
இனி
என்றைக்கு விடியும்…
Related Posts
முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)
ஒளிப்படம்- கஜானி)நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ…இன்னும்….. இதில் யார் அது தெரிகிறதா த.அகிலன்
போர்ப்பசி(புகைப்படம்)
(ஒளிப்பம்.கஜானி)தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால். எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.த.அகிலன்
மிக விரைவில்…
புகைப்படங்கள் அனைத்தும்(முன்பிட்டவை) தைக்கின்றன அகிலன்
நன்றி தூயா மற்றும் அய்யனார்
இப்படியான இயற்கையான இயல்பான முகபாவங்களை ஒத்த படங்கள் என்னை அதிகம் கவர்வன. படம் அருமை. குழந்தையின் வலி என்னை மிகவும் பாதிக்கிறது.
வணக்கம் நான் ஒரு வடிவமைப்பாளர். உங்கள் படத்தை ஒரு சமூக நோக்கோடு வரும் சஞ்சிகையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். அனுமதி உன்டா?
தொடர்புகொள்ளவும்.
விடியும்.