புகைப்படம்- த.அகிலன் (செஞ்சோலை)
நேற்றுத் தொலைத்த பகல்
இனி
என்றைக்கு விடியும்…
Related Posts
சின்னத்தாய் இவள்…(புகைப்படம்)
புகைப்படம் – த.அகிலன் செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம். எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ…
போர்ப்பசி(புகைப்படம்)
(ஒளிப்பம்.கஜானி)தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால். எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.த.அகிலன்
மிக விரைவில்…
புகைப்படங்கள் அனைத்தும்(முன்பிட்டவை) தைக்கின்றன அகிலன்
நன்றி தூயா மற்றும் அய்யனார்
இப்படியான இயற்கையான இயல்பான முகபாவங்களை ஒத்த படங்கள் என்னை அதிகம் கவர்வன. படம் அருமை. குழந்தையின் வலி என்னை மிகவும் பாதிக்கிறது.
வணக்கம் நான் ஒரு வடிவமைப்பாளர். உங்கள் படத்தை ஒரு சமூக நோக்கோடு வரும் சஞ்சிகையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். அனுமதி உன்டா?
தொடர்புகொள்ளவும்.
விடியும்.