வேட்டை……. த.அகிலன், June 11, 2007December 1, 2009 விளக்கை மேயும்பூச்சி…. வேட்டைக்குத் தயாராகிறது பல்லிபூனையின்நிழற்கரங்கள்தன்மீது படிவதைஅறியாது…. கவிதைகள்
புழுக்களைத்தின்னும் பூக்கள்… July 14, 2006December 1, 2009 பூக்கள் சிதறிய வனத்தின்விழிகள் எங்கும்புழுக்களின் ஆக்கிரமிப்பு வாசம் இழந்துவாழ்வழியும் நிலையில்பூக்கள். அவற்றில்மலர்ச்சி மறைந்துவேதனை வடுக்கள்விழிகளில் வழிந்தது. இதழ்களில் எங்கும்துழைகளின் நிழல்கள்அந்நிழல்களின்இருளில் அமிழ்ந்து போயிற்றுபூக்களின் வாழ்தல் பற்றிய நினைப்பு பூக்கள் இப்போதுபுழுக்களைத்தின்றனதம்இயல்பு துறந்து. த.அகிலன் Read More
பலூன்காரன்…. June 20, 2007December 1, 2009 தலைகளாலானதெருவில்…. குழந்தைகளின் புன்னகைள் நிரம்பிய வண்ணங்களை விற்கிற பலூன்காரன்…. தன்புன்னகையைக் கேட்டு வீரிட்டழும் ஒரு குழந்தை விக்கித்து ஓய்கையில்… ஏனோஎச்சில் ஒழுக என்பெயர் சொல்லிச்சிரிக்கும்…ஒரு முகம்கடந்து போகிறது என்னை…. Read More
காதல்.. July 27, 2006December 1, 2009 காதல்ஒரு நதியின் நடனத்தைப்போலமேகத்தின் பயணத்தைப்போலஇலக்குத்தேடியலையும்வேட்டைக்காரனாய்இதயத்தை நெருங்குகிறது. சூரியனின்காதல்மரங்களின்பசிய இலைகளில்வழிகிறது. நிலவின்காதல்முற்றத்தில் பொழிகிறது கருணையோடு குழந்தையின்காதல்ஒரு புன்னகையில் இப்படியே இறுதியில் துளித்துளியாய்பிரபஞ்சம்காதலால்நிரம்பி வழிகிறது. பூக்களின்இரகசிய முத்தங்கள்காற்றில் கரைந்துகன்னங்களை வருடுகிறது.. த.அகிலன் Read More
விளக்கை மேயும்பூச்சி…. விட்டில். ok. வேட்டைக்குத் தயாராகிறது பல்லி. m பல்லியும் பூச்சியை சாப்பிடும். ஓகே. 2 ஆல் புச்சிக்கு மரணம். சரி அதென்னது பூனையின்நிழற்கரங்கள்தன்மீது படிவதைஅறியாது…. பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “ ஆனால் மறைவில் இன்னொரு படிமம். நாமாக மனத்திடை படம் போடலாமோ.! எலி ஒன்றை பூனை பிடிக்க முற்படுவதை நிழல் ஓவியமாய். ம்.. நன்றாக இருக்கு கவிதை. அழகிய ஓவியம் மனத்திடை.
நன்றி விக்கி அண்ணா மற்றும் நளாயினி அக்கா இருவருக்கும். நளாயினி said… பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “ சாப்பிடும் என்றுதான் நினைக்கிறேன்
உங்களின் அத்தனை கவிதையும் அருமை. அழகிய கவிதை மொழி. இவற்றை ஒரு புத்தகமாக்குங்களன். காலம் போனால் கவிதையின் வீச்சம் குறைந்து போகும்.
அருமை தம்பி அகிலன்
விளக்கை மேயும்
பூச்சி…. விட்டில். ok.
வேட்டைக்குத்
தயாராகிறது பல்லி. m
பல்லியும் பூச்சியை சாப்பிடும். ஓகே. 2 ஆல் புச்சிக்கு மரணம்.
சரி அதென்னது பூனையின்
நிழற்கரங்கள்
தன்மீது படிவதை
அறியாது….
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
ஆனால் மறைவில் இன்னொரு படிமம். நாமாக மனத்திடை படம் போடலாமோ.!
எலி ஒன்றை பூனை பிடிக்க முற்படுவதை நிழல் ஓவியமாய்.
ம்.. நன்றாக இருக்கு கவிதை.
அழகிய ஓவியம் மனத்திடை.
நன்றி விக்கி அண்ணா மற்றும் நளாயினி அக்கா இருவருக்கும்.
நளாயினி said…
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
சாப்பிடும் என்றுதான் நினைக்கிறேன்
உங்களின் அத்தனை கவிதையும் அருமை. அழகிய கவிதை மொழி. இவற்றை ஒரு புத்தகமாக்குங்களன். காலம் போனால் கவிதையின் வீச்சம் குறைந்து போகும்.
மறுபடியும் நன்றி நளாயினி அக்கா