01. என் சனங்களின் பசியை எழுதும் இந்த வார்த்தைகளின் வெட்கத்தையும் துயரையும் நீ அறிவாயோ இறைவா? எனது குழந்தைகளின் இரவுகளை தயைகூர்ந்து வெடிச்சத்தங்களால் நிரப்பாதிரும்.. இரண்டு துப்பாக்கிகளுக்கிடையில் மிரள்கிற அவர்களின் மழலைச் சொற்களின் அச்சத்தை விலக்கும்.. என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. 02 என்னிடமிருக்கும் இந்தச் சொற்கள் சுயநலமிக்கவை…. பதுங்குகுழியின்…
அருமை தம்பி அகிலன்
விளக்கை மேயும்
பூச்சி…. விட்டில். ok.
வேட்டைக்குத்
தயாராகிறது பல்லி. m
பல்லியும் பூச்சியை சாப்பிடும். ஓகே. 2 ஆல் புச்சிக்கு மரணம்.
சரி அதென்னது பூனையின்
நிழற்கரங்கள்
தன்மீது படிவதை
அறியாது….
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
ஆனால் மறைவில் இன்னொரு படிமம். நாமாக மனத்திடை படம் போடலாமோ.!
எலி ஒன்றை பூனை பிடிக்க முற்படுவதை நிழல் ஓவியமாய்.
ம்.. நன்றாக இருக்கு கவிதை.
அழகிய ஓவியம் மனத்திடை.
நன்றி விக்கி அண்ணா மற்றும் நளாயினி அக்கா இருவருக்கும்.
நளாயினி said…
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
சாப்பிடும் என்றுதான் நினைக்கிறேன்
உங்களின் அத்தனை கவிதையும் அருமை. அழகிய கவிதை மொழி. இவற்றை ஒரு புத்தகமாக்குங்களன். காலம் போனால் கவிதையின் வீச்சம் குறைந்து போகும்.
மறுபடியும் நன்றி நளாயினி அக்கா