நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல் தெரியாத அப்பவிச்சனங்களின் பிரதிநிதியாய் வன்னியில் இருந்து வருகிறது இந்தக்கவிதை ஒரு இனத்தின் வாழ்வு இப்படித்தான் இருந்தது.இருக்கிறது…– த.அகிலன் எங்களுடையபுன்னகையை சந்தேகிக்கும்எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல்அழகாயிருந்ததுஎங்கள் நதியிடம்சங்கீதமிருந்ததுஎங்கள் பறவைகளிடம் கூடவிடுதலையின் பாடல்இருந்தது…..எங்கள் நிலத்தில்தான்எங்கள் வேர்கள் இருந்தன…நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்எம்மூரில்… அவர்கள்எங்கள் கடலைத்தின்றார்கள்…அவர்கள்தான்எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்…அவர்கள்தான்எங்கள் பறவைகளை…
சொதப்பலா ஒரு கவிதை போட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன. கென் அண்ணா இதைத்தான் குப்பையில் வைரம் என்கிறதா.
//*தனித்து நடக்கும் இரண்டு பாதங்களைக் கவனியாத சகபயணியாய் நீள நடக்கிறது தெரு மெளனியாய்….*//
நல்ல ஒப்புமை…
நான் ஒரு நேரந்தப்பிய பயணியைப்போல் காத்திருக்கிறேன் தூரத்தெரியும் ஒளிப்புள்ளிகளை நம்பியபடி…” நல்ல வரிகள். ”தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பானது கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாக தவிர்த்து வருகிறேன் மரணத்தை கானல் நீராய் இருப்பின் அதை என்னிடம் தெரிவிக்க வேண்டாம்”என்று எப்போதோ படித்த வரிகளின் வலி இதிலும் இருக்கிறது.வாழ்த்துக்கள்..
வாங்க அன்னியன் நம்ப வீட்டுக்கு முத தடைவையா வந்திருக்கீக நன்றி. நீங்கள் குறிப்பிடும் அந்த வரிகள் தான்பிரீன் தொடரும் பயணம் என்கிற ரஸ்ய நாவலில் வந்ததா?.. ஏனேனில் எனக்கும் படித்த ஞாபகம்.
பெருமரத்தை
பூதமெனப் படியவிட்டு
உறுமிக்கடக்கிறது
வெளிச்சம்….
Nalla uvamai vaazthukal agilan
சொதப்பலா ஒரு கவிதை போட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன. கென் அண்ணா இதைத்தான் குப்பையில் வைரம் என்கிறதா.
//*தனித்து நடக்கும்
இரண்டு பாதங்களைக்
கவனியாத
சகபயணியாய்
நீள நடக்கிறது தெரு
மெளனியாய்….*//
நல்ல ஒப்புமை…
நான்
ஒரு நேரந்தப்பிய
பயணியைப்போல்
காத்திருக்கிறேன்
தூரத்தெரியும்
ஒளிப்புள்ளிகளை நம்பியபடி…”
நல்ல வரிகள்.
”தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பானது கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாக தவிர்த்து வருகிறேன் மரணத்தை கானல் நீராய் இருப்பின் அதை என்னிடம் தெரிவிக்க வேண்டாம்”என்று எப்போதோ படித்த வரிகளின் வலி இதிலும் இருக்கிறது.வாழ்த்துக்கள்..
வாங்க அன்னியன் நம்ப வீட்டுக்கு முத தடைவையா வந்திருக்கீக நன்றி.
நீங்கள் குறிப்பிடும் அந்த வரிகள் தான்பிரீன் தொடரும் பயணம் என்கிற ரஸ்ய நாவலில் வந்ததா?.. ஏனேனில் எனக்கும் படித்த ஞாபகம்.