கண்களில்கேள்விகளோடு அலைகிறார் மனிதர்மௌனம் காதுகளில்இரைகிறது….. தொடர்ச்சியாய்உதைக்கும் கடிகாரம் நின்று போகையில்….. மரங்கள்ப+க்களைப்பிரசவிக்கும் போதான அலறல்நிச்சயமாய்கேட்கிறது எனக்கு… வானெங்கும் விரியும்நிலவின் ஓவியத்தையும்ரகுமானை வென்று வருடுகிறமௌனத்தின் சங்கீதத்தையும்ரசிக்க முடிகிறது… அன்பேநிசப்தத்தில்என்காதுகளை மூடுகிறேன்மனங்களின் இரைச்சல் தாளாமல் உன் பிரிவின்பின்இப்படித்தான்ஒன்றோடொன்று ஒட்டாமல்உதிர்கிறதுஎனக்கான வார்த்தைகள்த.அகிலன்
Month: June 2006
என்னுள் இருக்கும் நீ
என் கவிதைகளில்பேசமுடியாதவேதனைஉன்னிடமேயிருந்திருக்கிறது சில பொழுதுகளில்வாளின் கூர்முனைகளைவென்றுவலிக்கிறதுஉன் மௌனம்… ஒரு மின்விசிறியின்முதுகைப்போல்நீஉதிரவிடும்வார்த்தைகளில்பின்னப்பட்டிருக்கும்வெறுமைஎன்கனவுகளை சிறையெடுக்கும். எனக்காய்நீஉதிரவிடும்புன்னகையின் போதாயிருக்கலாம்சிறைமீட்பு த.அகிலன்
நிஜம்….
என் மரணத்தின்போதுநீ ஒரு உருக்கமானஇரங்கல் கவிதையளிக்கலாம்ஏன்ஒரு துளிகண்ணீர்கூட உதிர்க்கலாம் என்கல்லறையின் வாசகம்உன்னுடைதாயிருக்கலாம்அதை ப+க்களால் நீநிறைக்கலாம் நீஎன்னோடு அருந்தவிருக்கும்ஒரு கோப்பை தேனீரோவரும்பௌர்ணமியில் நாம் போவதாய்ச் சொன்னகடற்கரை குறித்தோஎன்னிடம்எண்ணங்கள் கிடையாது இப்போதுஎன் எதிரில் இருக்கும்இக்கணத்தில்உன் புன்னகைஉண்மையானதாயிருக்கிறதா? த.அகிலன்