ஒருபுன்னகைகடந்துபோகிறது நிமிர்ந்து நடக்கும்நதியைப்போல….. சட்டென்றுபின்தொடர்ந்து முழிக்கிறது மனசுவாகனங்களின்தெருவில் மாட்டிக்கொண்டஒரு குழந்தையைப்போல, யாரும் கண்டுகொள்ளாத குழந்தையின் கண்ணீர்எனக்குள் நுழையும் ஒரு நதியின் கவிதையென வாகனங்களின்இரைச்சலையும்; மீறிஎன்காதுகளை அடைகிறது.புல்லாங்குழலின்சங்கீதம் த.அகிலன்
Category: கவிதைகள்
காத்திருப்பின் வலி
காத்திருப்பின் வலிமரமொன்றின்கிளையிருந்து உதிர்கிறது நம்பிரிவின்முதற்கணத்தில்நீசிந்திப்போனபுன்னகையும்பார்வைகளும்ஓர்ஓவியமாய்உறைந்துபோனது, கிழிபடாதநாட்காட்டியின்துயரம்போலத்தொலைகிறதுஎன் காதல். ஆனாலும்பெண்ணேநம்சிலிர்த்துப்போனநினைவுகளின் கணங்கள் மட்டுமேபோதுமானவைஎன் காத்திருப்புக்கு.. த.அகிலன்
பழைய வீடு
கூரையின்முகத்தில் அறையும்மழையைப்பற்றியஎந்தக்கவலையும் அற்றதுபுது வீடு இலைகளை உதிர்த்தும்காற்றைப்பற்றியும்இரவில் எங்கோகாடுகளில் அலறும்துர்ப்பறவையின் பாடலைப்பற்றியும்எது விதமான துயரமும் கிடையாதுபுது வீட்டில் ஆனாலும் என்னஅதன் பெரியயன்னல்களினூடேநுழையும்நிலவிடம்துளியும் அழகில்லை…… த.அகிலன்