ஒளிப்படம் கஜானி
இது யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்சி
Related Posts
சின்னத்தாய் இவள்…(புகைப்படம்)
புகைப்படம் – த.அகிலன் செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம். எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ…
முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)
ஒளிப்படம்- கஜானி)நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ…இன்னும்….. இதில் யார் அது தெரிகிறதா த.அகிலன்
ஏன் இந்த மெளனமோ(புகைப்படம்)
ஒளிப்படம் கஜானிஇது ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம்.தினம்தினம் செத்துப்பிழைக்கும் அடுத்தகணம் பற்றிய கவலைகளுடனும் விடைதெரியாத கேள்விகளுடனும் நிச்சயிக்கப்படாமலிருக்கும் வாழ்தலின்ஏக்கத்தை சொல்கிறதா ? த.அகிலன்
படத்த போடேக்கில படத்தில இருக்கிறவர்கள் என்ன செய்கிறாங்க என்று போட்ட குறைந்தா போயிருவிங்க
ஆயிரம் கதை சொல்லும் புகைப்படம்
தலைப்பும் காட்சியும் அருமை.
அகிலன்,
நல்ல பதிவு.
நீங்கள் இன்னும் அதிகம் படங்கள் வைத்திருந்தால் இதற்கெனத் தனி வலைப்பதிவொன்று தொடங்குங்கள். அதுதான் நன்று.
போராளிக்கலைஞர்களின் புகைப்படங்களை வெளியிடுவது சிறந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அனானி,
படமும் புரியவில்லை, தலைப்பும் விளங்கவில்லையென்றால் என்ன செய்ய?;-)
ம் நன்றி அனானி,கானாபிரபா அண்ணா,மற்றும் கங்ஸ்,வன்னியன் அனைவருக்கும் என்னிடம் நிறையப் படங்கள் இல்லை கொஞ்சப்படங்கள் தான் இருக்கின்றது வன்னியன்
அன்புடன்
த.அகிலன்